எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சி.வி. சண்முகம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது ராஜ்ய சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்தசூழலில் தான், காலியாகவுள்ள அந்த இடத்துக்கு ஜூன் 18-ல் தேர்தல் நடைபெ ...
இரு கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கி ...