எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சி.வி. சண்முகம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது ராஜ்ய சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்தசூழலில் தான், காலியாகவுள்ள அந்த இடத்துக்கு ஜூன் 18-ல் தேர்தல் நடைபெ ...
இரு கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கி ...
என்னை வயிறு மற்றும் பின்பக்கத்தில் எட்டி உதைத்து, வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.