"தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து கோரிய ஆவணங்கள் காரணமாக குறைந்தது 2 கோடி பேர் வாக்குரிமை இழக்க நேரிடும். இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கடந்த 30–40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துவிட்ட ...
தெருநாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் தளர்த்தியிருக்கும் நிலையில், இந்த தீர்ப்பை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள் ...
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றம்சாட்டி ராகுல் காந்தி இன்று முதல் ‘வாக்காளர் உரிமைப் பயணம்’ தொடங்குகிறார். ...
இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பை அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.