”மக்களின் பணம் ரூ.16 லட்சம் கோடியை 5 பணக்காரர்களிடம் மோடி கொடுத்தார். அந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து 90 சதவீத மக்களுக்கு கொடுப்போம்.” பிரதமரின் குற்றச்சாட்டிற்கு ராகுல் விளக்கம்.
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் பிரதமர் ராகுல் காந்திக்கும் இடையேயான வார்த்தை போர் தினத்திற்கொன்று என்ற வகையில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.