தேர்தல்கள் ’திருடப்பட்டுவரும்’ வரை வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் தொடர்ந்திருக்கும் என்றும், இளைஞர்கள் இனி ’வேலை திருட்டு’ மற்றும் ’வாக்கு திருட்டு’ ஆகியவற்றை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் ராகுல் ...
இன்றைய புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்த, 'இந்திய அரசியலை மாற்றி எழுதிய பிரதமர் மோடி' எனும் கருப்பொருளில் வெளியான கட்டுரை தொடர்பான விவாதிக்கப்பட்டது.