ஈரோட்டில் பட்டப்பகலில் ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு அருகே பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் வைத்து ரவுடி ஜான் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் எந்தளவு கொடுமையாக நடந்துவருகிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. விவரத்தை வீடியோவில் ப ...
சுங்குவார்சத்திரம் அருகே விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.