கடந்த 50 மாதங்களில் ரயில் பயணத்தின் போது 87 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே காவல்துறை ஆர்டிஐ தகவலில் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை காரணமாக நாம் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் ரயில் தண்டவாளங்களும் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் அவற்றை கண்காணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கன்னியாகுமரி எழும்பூர் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூர், கோவை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டள்ளது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.