மக்களவை தேர்தலை ஒட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கன்னியாகுமரி எழும்பூர் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூர், கோவை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டள்ளது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.