1964 அக்டோபர் 12ம் தேதி வோஸ்கோட் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு விஞ்ஞானி பயணித்தனர், ஆனால் அவர்கள் விண்வெளியில் வோஸ்கோட் 1 கேப்சூலைவிட்டு வெளியே வரவில்லை.
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டி
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ”இந்திய எல்லையின் மேற்குப் பகுதி உரிமைகோரலில் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை” என அந்நாடு தெரிவித்துள்ளது.
“டெல்லி அரசு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.