நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டப்பூர்வமானது அல்ல என கூறி அதை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்திய அளவுக்கே பொருளாதாரத்தில் இருந்த சில வளரும் நாடுகள் தங்களுடைய பொருளாதாரத் துறைகளைத் திறந்துவிட்டு தடையற்ற வாணிபத்தை ஊக்குவித்து பணக்கார நாடுகளாகிவிட்டன.