முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் | வெண்கலக்கடை யானை ட்ரம்ப்| என்ன செய்யவேண்டும் இந்தியா?
இந்திய அளவுக்கே பொருளாதாரத்தில் இருந்த சில வளரும் நாடுகள் தங்களுடைய பொருளாதாரத் துறைகளைத் திறந்துவிட்டு தடையற்ற வாணிபத்தை ஊக்குவித்து பணக்கார நாடுகளாகிவிட்டன.