கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் குடும்பத்திற்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கிளீன் சீட் வழங்கியுள்ளது.
வியாபாரம் தொடர்பான விவகாரத்தில் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஹர்திக் பாண்டியா அளித்த புகாரின் பேரில் அவருடைய மாற்றாந்தாய் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.