திருவண்ணாமலையில் 3 மாதங்களில் புதிய மேம்பாலம் அடித்துச்செல்லப்பட்டது ஏன்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று விளக்கம் அளித்துள்ளார்.