’’மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என பெயர் வைப்பது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு, சாதியை வளர்க்கும் நடவடிக்கையாக இருக்காது’’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயர் நகர் தெற்கு உஸ்மான் சாலை தொடங்கி சி.ஐ.டி நகர் பிரதான சாலை வரை 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள சென்னையின் முதல் இரும்பு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்த ...
திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஃபெஞ்சல் புயல்காரணமாக இன்று அதிகனமழைக்கான ரெட் அலார்ட் விடப்பட்டுள்ள சூழலில், மீண்டும் வேளச்சேரி பாலங்கள் கார் பார்க்கிங்காக மாறியுள்ளது.