உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியின்போது அர்ஜென்டினா ரசிகர்களை காவல் அதிகாரிகள் தாக்கியதால் தனது அணியினருடன் மைதானத்தைவிட்டு வெளியேறுவதாக லியோனல் மெஸ்ஸி தெரிவித்தார்.
சர்வதேச கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பலான் டி ஓர் (BALLON D'OR) அறிவிக்கப்பட்டது. சிறந்த வீரருக்கான விருதை 8 வது முறையாக வென்று அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி சாதித ...
அர்ஜென்டினா அணியின் இளம் வீராங்கனையான யமிலா ரோட்ரிக்ஸ் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டதால் சொந்த நாட்டின் ரசிகர்களிடம் இருந்தே கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகிறார்.