நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் மு.களஞ்சியம், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தான் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இடதுசாரி கட்சிகளின் பலத்தை அறிய வேண்டி உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கடந்த காலங்களில் புதிய தலைமை செயலகத்திற்கான சிந்தனை எப்போதெல்லாம் உருவாகியிருக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது ...
தமிழக அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது புதிதல்ல. ஆட்சி மாறும் போதெல்லாம் அரசியல் மோதல்கள், போராட்டங்கள், வழக்குகள், கைது நடவடிக்கைகள் என பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இன்று கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற ...