ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைதேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 24.74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
அவசர உலகில் நோய்களும் பெருகிவரும் நிலையில், மருத்துவக் காப்பீடு எடுப்பதுதான் புத்திசாலித்தனம். பிரீமியத்திற்காக செலவு செய்கிறோம் என நினைக்காமல் பாதுகாப்பாக இருக்கிறோம் என நிம்மதியுடன் வாழ முடியும்.