அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை தேனி மாவட்டத்தில் கொட்டுவோருக்கு உதவி புரிபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சஜீவனா எச்சரித்துள்ளார ...
திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ அறிவித்துள்ளார்.