மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்ணுக்கு மேல் மாணவி மதிப்பெண் பெற்றுள்ளது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார் நம்மிடையே பேசியவற்றை பார்ப்போம்...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஒன்று, இரண்டு என ஒற்றை இலக்கத்தில் வந்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந் ...