வாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற மலைகிராம மக்கள். முறையான சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து அவதிக்குள்ளாகும் மலைகிராம மக்கள்.
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிக்கு ஆம்புலன்ஸ் வழங்காததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணியை மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அதிக பிரசவ வலி ஏற்பட்டு, ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவமாகியுள்ளது ...