மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்ற சர்ச்சையைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 'கர்மஸ்ரீ' திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தனோ தனது மக்களோ குறிவைக்கப்பட்டால் நாட்டையே உலுக்குவேன் என பாஜக-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து திரையரங்குகளிலும் தினமும் ஒரு வங்காள மொழித் திரைப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.