பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் சுரேஷ் கோபி அமைச்சர் பதவியிலிருந்து விலக நினைக்கும் விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.
“கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்” என சுருக்கென பதில் அளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் ராதாகிருஷ்ணன். கேந்திர சாகித்ய அகாடமியில் தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து ...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது ரிஸ்வான், டி20 அணியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து விளக்கம் கோரி, பிசிபியின் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.