பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் சுரேஷ் கோபி அமைச்சர் பதவியிலிருந்து விலக நினைக்கும் விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.
“கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்” என சுருக்கென பதில் அளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் ராதாகிருஷ்ணன். கேந்திர சாகித்ய அகாடமியில் தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து ...
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவான நரேந்திர போண்டேகர், அமைச்சரவையில் தனக்கு பதவி தரவில்லை என்பதால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளத ...
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன், 3வது முறையாக எம்.எல்.ஏவாகும் வாய்ப்பில் உள்ளார். அவர் வெற்றிபெறும் பட்சத்தில், இந்த முறை அமைச்சராகக் கூடும் என தகவல்கள் ...
“செந்தில் பாலாஜி மீதுள்ள பயத்தினால்தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கையில்தான் திமுக உள்ளது” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.