கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 3 நிறுவனங்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
கூலிப் போன்ற போதைப்பொருளால் இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறனை மறந்துவிடுகிறார்கள், ஏன் இதை பாதுகாப்பற்ற உணவுப்பொருளாக இந்தியா முழுவதும் தடைசெய்யக்கூடாது என மதுரை அமர்வு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளா ...
வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கோயில் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றது குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.