தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி கைதுசெய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்த மணிஷ் காஷ்யப், பாஜகவில் நேற்று இணைந்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து பத்திரமாக தான் வெளியே வர ...
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6) உத்தரவிட்டுள்ளது.