மணமகன் சீதனமாக, பெண்ணின் தாயாரிடம் ஹுண்டாய் க்ரெட்டா கார் பரிசாக கேட்டதாகவும், ஆனால் அவர்கள் மாருதி வேகன் பரிசாக கொடுத்ததால், அதிருப்தி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வரின் திருமணத் திட்டத்தின்கீழ் அரசின் பயன்களைப் பெறுவதற்காக, கடைசி நேரத்தில் பெண் ஒருவர் அவரது உறவினரை திருமணம் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.