சாதிய வாக்குகளை பெறுவதற்காகவே ஒவ்வொரு முறையும் பாமக தருமபுரி மக்களவைத் தொகுதியை தேர்ந்தெடுப்பதாக கூறப்படும் நிலையில், அதே சாதிவாரிய வாக்குகளால்தான் தோல்வியை தழுவுவதும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளத ...
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளை சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...