கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) முதன்மைத் தேர்வில் அகில இந்திய ரேங்க் 1 ஐப் பெற்றுள்ள விவசாயி மகனான நீல்கிருஷ்ணா கஜாரே, விஞ்ஞானி ஆக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
தங்களது ரெஸ்டாரெண்டில் பணம் கைமாற்றப்பட்ட விவகாரம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என போலீசார் விசாரணையில் பா.ஜ.க தொழில் துறை மாநிலத்துணை தலைவர் கோவர்தனன் மகன் கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளார்.