தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கும் நிலையில் இந்த முடிவு குறித்து அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிக்கையாளர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்திருக்கின்ற ...
கோவை ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.