“உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள்” என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டுக் கொண்டார்.
”இந்தியா எங்களின் பரம எதிரி” என பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனிர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது இரு நாடுகளுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
“பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளது அவரது பேச்சிலேயே தெரிகிறது. மேடையிலேயே அவர் அழக்கூடிய நிலையும் வரலாம்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட, பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கிடைக்காது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்த ...
வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.