தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி, ஆங்கிலத்தில் 12 நீதிநெறிக் கதைகளை புத்தகமாக படைத்துள்ளார். இந்தக் கதைகளுக்கு ஏற்ற ஓவியங்களையும் அவரே வரைந்து அசத்தியுள்ளார்.
தான் எழுதிய புத்தகங்களைப்பற்றி விவரிப்பதுடன் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் புத்தகங்கள் விற்பது சிரமமாக இருக்கிறது என்றுள்ளார் எழுத்தாளார் ஆனந்த் நீலகண்டன். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அவரது முழு பேட் ...