புதுச்சேரி அரசு மருத்துவமனையில் புகுந்து பணியில் இருந்த மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபர்... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்த
விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மயக்கமடைந்தார் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மீண்டும் பரப்புரையை தொடக்கினார்.
தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.