பீகாரில் மணமகன் ஒருவர் திருமண ஊர்வலத்திற்குத் தாமதமாக வந்ததால், அவரது பெற்றோரை, பெண் வீட்டார் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகள்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், லாலுவின் இரண்டு மகன்கள் பீகார் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னையில் ஓடும் ரயிலிலிருந்து பீகாரை சேர்ந்த இரண்டு நபர்கள் தள்ளிவிடப்பட்டார்கள் என்ற செய்தி வெளியான நிலையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ரயில்வே போலீஸ் விளக்கமளித்துள்ளனர்.