“உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து வாக்களியுங்கள்” என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டுக் கொண்டார்.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவு பெறுவது முதல் வெற்றியை கோட்டை விட்ட சிஎஸ்கே அணி வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
“குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக மல்யுத்த சம்மேளனம் தொடர்பாக பாஜக பொய் செய்தியைப் பரப்புகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார ...