கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாம்பு கடித்ததில் பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகக் கழிவுநீர் வாய்க்கால் வழியே தெருக்களில் படையெடுத்து வரும் பாம்பு குட்டிகளால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மணி மாயாவை வெறுப்பேத்த நினைத்து மாயாவின் அருகில் வந்து குட்மார்னிங் சொல்லவும்,”என்ன மணி அருகில் வந்து குட்மார்னிங் சொல்றீங்க... இது ஏதோ ஸ்னாப் பண்ற மாதிரி இருக்கு?” - மாயா
விவசாய நிலத்தில் வேலை செய்த முதியவரை பாம்பு கடித்த நிலையில், சாலை வசதி இல்லாததால், அவரை டோலி கட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற அவலம் பென்னாகரத்தில் அரங்கேறியுள்ளது.