கனமழை பாதிப்பு காரணமாக தேவி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்ச ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை முதல் மண் சரிவில் புதையுண்டவர்கள் உடல் மீட்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்பு செய்தியானது, பள்ளிகளுக்கு விடுமுறை முதல் மண் சரிவில் சிக்கிய குழந்தைகள் உட்பட 7 பேரை மீட்கும் மீட்புப்படையினர் வரை உள்ளிட்ட செய்திகளை விவரிக்கிறது.