பாபர், பாபர் மசூதி அல்லது இதேபோன்ற வரலாற்று நபர்களின் பெயர்களை பயன்படுத்துவதையோ அல்லது மசூதிகள் மதத் தளங்களுக்குப் பெயரிடுவதையோ தடை செய்ய வேண்டும் என்று இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.