சிறுமலையில் பணிகள் முடிந்தும் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத பல்லுயிர் பூங்கா. பேட்டரி வாகனம் வீணாகிய நிலையில், ரூ.2 லட்சத்திற்கு மேல் அரசு பணத்தை வனத்துறை மற்றும் சுற்றுலா துறையினர் வீணாக்கியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை டெல்லி மெட்ரோ நிறுவனம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், 18 குழுக்களாக பிரிந்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணறுகள் சரிவர மூடப்படாமல் அதில் குழந்தைகள் விழுவது என்பது தொடர்ந்து தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் வந்தாலும், இன்னமும் சில இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது ...