பட்டுக்கோட்டை அருகே நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து எரித்த வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீசார், அவர்களை பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ...
பட்டுக்கோட்டையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு என புகார் எழுந்துள்ளது. இயற்கைக்கு முரணான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.