பட்டுக்கோட்டை: வீட்டில் வைத்து பிரசவம்.. தாய், சேய் உயிரிழந்த சோகம்.. பின்னணியில் அதிர்ச்சி காரணம்

பட்டுக்கோட்டையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு என புகார் எழுந்துள்ளது. இயற்கைக்கு முரணான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com