குருபகவான், இன்று மாலை மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்வதை முன்னிட்டு ஆலங்குடி குரு சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிலையில், இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். அந்தக் காட்சிகளை இணைக்கப்பட்டு ...