ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டுச் செல்லும் வைஃபை ஏடிஎம் கார்டுகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
மூதாட்டிகளிடம் ஆசிர்வாதம் செய்யுமாறு கூறி தனியாக அழைத்துச் சென்று கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற நபர் கைது. சேய்யப்பட்டார்.
தெலங்கானாவில், ஜொமேட்டோ ஊழியரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றியதாக இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரை ...