நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் பெரும் குளறுபடி இருப்பதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் இந்திய இளநிலை மருத்துவர்கள் அமைப்பு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 167 மாணாக்கர் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர். இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் மாவ ...