மார்பக புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மகாராஷ்ட்டிராவில் உள்ள சிட்டி மருத்துவமனையில் 42 வயது பெண்ணுக்கு டைட்டானியத்தால் ஆன மெஷ் பொருத்தப்பட்டிருக்கிறது.
நெல்லையில் எட்டு வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பம்பர ஆணியை நவீன சிகிச்சை மூலம் 30 நிமிடத்தில் அகற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.