கரூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, தண்டனை பெற்று, பதவி நீக்கமும் செய்யப்பட்டு, 4 மாதங்களுக்குள்ளாக மீண்டும் எம்.எல்.ஏ ஆகி அமைச்சராவது பொன்முடிதான்.
15 வருடங்கள் பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணியாற்றிய விமானப் பணிப் பெண் ஒருவர், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விருப்பமில்லாமல் கனடாவில் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனது மகளின் நினைவாக 4.5 கோடி மதிப்புள்ள சொத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரையைச் சேர்ந்த தாய் பூரணத்தை, தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.