கோவை மாவட்ட எல்லையான க.க.சாவடியில் கேரளா தங்க நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கத்தை காருடன் திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
ஒரே தெருவில் பூட்டப்பட்டிருந்த 7 வீடுகளின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் வெள்ளி நகைகள் திருடு போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை ம ...
பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளிடம் இருந்து, நகை மற்றும் பணம் கையாடல் செய்ததாக உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஒசூர் அருகே இரவு நேரத்தில் காரில் வந்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.
தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு மேலும் சில சிரமங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.