விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ம் தேதியை, அக்கட்சி ஒவ்வொரு ஆண்டும் ‘தமிழர் எழுச்சி நாள்’ ஆகக் கொண்டாடி வரும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டையில், அக்கட்சி சார்பில் ‘ ...
தமிழ்த்தேசியம் என்பது தமிழ் மொழி மற்றும் தமிழ் இன உணர்வை மட்டும் மையப்படுத்தியது அல்ல என்றும் மொழி உரிமை, இன உரிமை மற்றும் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் தேசியவாதக் கருத்தியல் என்றும் விசிக தலைவர் திரும ...
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அம்பேத்கரை எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அவரின் அரசியலை காலி செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விசிகவை எங்களாலும்(திமுகவால்) பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், ஒருவரை இணைத்துக் கொண்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.