இந்தியாவில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக மக்களவை தேர்தல் நடைப்பெற்றுவரும் சூழலில், மணிப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிறைந்த சூழல் காணப் ...
இந்திய அளவில் டாப் ஸ்டாராக இருக்கும் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது? சல்மான் கானை கொல்லத்துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் யார்? என்ன காரணம் என்ற முழு விவரத்தை அலசுகிறது இந்த சிற ...
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட நபரால், துப்பாக்கியால் சுட்டப்பட்ட 25 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதால் ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.