ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதி திருமலை பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா இன்று ஒரே நாளில் நடைபெறுவதால் 4 மாட வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார் ...
ஐய்யப்ப பக்தர்களின் வெள்ளத்தில் மிதக்கிறது சபரிமலை. "திருப்பதி" மாடல் வரிசை திட்டத்தால் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அலை அலையாய் தரிசனம் செய் ...