திருநெல்வேலியில் பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தினமும் ஒரு தொகுதி குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் திருநெல்வேலி தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்க்கலாம்.
திருநெல்வேலி அருகே அடுத்தடுத்து இரண்டு இளைஞர்களை கொலை செய்துவிட்டு தூத்துக்குடியில் மூன்றாவது கொலையை செய்ய முயன்ற ஆறு பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.