திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் அரசுப்பள்ளியில் இருந்த தேன் கூட்டை கலைக்க தலைமையாசிரியர் கொடுத்த தீப்பந்தத்தால் மாணவனுக்குத் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.