திருப்பத்தூர் அருகே சட்ட விரோதமாகக் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த கணவன்- மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியிடம் பறிமுதல் செய்த ரூ.69,400 பணத்தை, உரிய ஆய்வுக்குப் பிறகு தேர்தல் அதிகாரிகள் மீண்டும் அவர்களிடமே ஒப ...
ஈரோட்டில் தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி இளம்பெண்களிடம் 5 லட்சம் வாங்கிக் கொண்டு தலைமறைவாகிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள ...
முதுமலைக்கு சுற்றுலா வந்த தம்பதிகள் வனப்பகுதி சாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர். வனத் துறையினர் விசாரித்த போது
Google map பார்த்து பயணித்த போது வழி தவறி சென்றது தெரியவந்தது.