பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்தான சுவாரசிய தகவல்களைக் காண்போம்.
மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உட்பட சேலம், திருவாரூர், நீலகிரியைச் சேர்ந்த 5 தமிழகர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு முதல் அத்தியாவசிய தேவை வரை எதையுமே இலங்கை அரசு செய்யவில்லை என தெரிகிறது.. இந்தசூழலில் தமிழர்கள் ...
புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், நாகையில் இருந்து 60 கிலோமீட்டர் அருகே டிட்வா புயல் முதல் இலங்கைக்கு 21 டன் நிவாரணப்பொருட்கள் அனுப்பிய இந்தியா வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்..