‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பதுபோல், நேபாள பெருவெள்ளத்தில் ஒருவர் அணிந்திருந்த உடையே 21 பேரின் உயிரைக் காக்கும் சாதனமாக மாறியுள்ளது. நேபாள வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உயிர் தப்பிய, நெ ...
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கை தமிழர் அகதிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும், தாராளமாக அவர்கள் தாயகம் திரும்பலாம் என இலங்கை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்தான சுவாரசிய தகவல்களைக் காண்போம்.
மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உட்பட சேலம், திருவாரூர், நீலகிரியைச் சேர்ந்த 5 தமிழகர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..