மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில், ‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு விளங்கும் விழா நடைப்பெற்றது.
திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவோரால் காந்திஜி கடுமையாக கேலி செய்யப்பட்டார் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு தமிழ்நாடு அமைச்சர்கள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.